tag:blogger.com,1999:blog-5629667182474992133.post2920621046018108921..comments2023-06-04T05:42:50.367-07:00Comments on மணி செந்தில்..: தமிழ்த் தேசியமும் முஸ்லிம்களும் – விஷமிகள் விவரிக்கும் கற்பித முரண்Anonymoushttp://www.blogger.com/profile/02937450198669708076noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5629667182474992133.post-81070855856713617152010-08-22T03:02:52.165-07:002010-08-22T03:02:52.165-07:00நண்பர் மணிசெந்திலுக்கு., உங்களின் கட்டுரை குறித்து...நண்பர் மணிசெந்திலுக்கு., உங்களின் கட்டுரை குறித்து பகிர்வல்ல இது. கட்டுரையின் ஒரு தகவல்பிழையை சுட்ட விரும்புகிறேன். இடதுசாரிகள் பல போராட்டங்களில் தங்கள் உயிரையும் துறந்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ///திருத்துறைப்பூண்டி கலை இலக்கிய இரவில் இந்து மதத்தின் போலித் தன்மைகளை எடுத்துக் காட்டி பேசிய செந்தமிழன் சீமான் மீது இந்துத்துவா வெறியர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதும், அந்தக் கலவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஒருவர் கொல்லப்பட்டதும் அனைவரும் அறிந்ததே/// இதனை படித்ததும் சற்று குழப்பமானது. தாக்குதலில் அந்த தோழர் காயம்தான் பட்டார். இறக்கவில்லை. வழக்கு நடக்கிறது என்பதாக என் தெரிந்தது. தோழர்கள் இரா. காமராசுவிடமும் அந்த விழாவில் சீமானுக்கு முன் பேசிய அய்யா அ.ப.பாலையன் அவர்களோடு பேசி உறுதி செய்ததில் அந்த தோழர் தாக்கப்பட்டு பெரும்காயமடைந்தார் என்பதே நடந்தது. <br /><br />ஓர் ஆச்சரியமும் எனக்கு வந்தது. இது இன்னும் உங்கள் நினைவில் இருப்பதை நினைத்து. ஒருவேளை சீமான் தொடர்பு உள்ளதால் இருக்ககூடும்விஷ்ணுபுரம் சரவணன்https://www.blogger.com/profile/01343059877133155419noreply@blogger.com